திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 8 லட்சம் தடுப்பூசி போடும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது, ஆனால் 2.3 லட்சமே போடுகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனியாருக்கான தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து தந்தால் அதிகமாக போடலாம் எனவும் தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: