சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது

சென்னை: சென்னை புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் குறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. எழும்பூர் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார். புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: