சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் திருவுருவப்படம் திறப்பு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் திருவுருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: