சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடு கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சென்னை புளியந்தோப்பு குடியிருப்பில் குடிசைமாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தனர்.

Related Stories: