திருச்சியில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் சிலர் தற்கொலை முயற்சி

திருச்சி: திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தூக்க மாத்திரை சாப்பிட்டும், வயிற்றை கத்தியால் கீறியும் 15 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: