சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆராய ஐஐடி குழு அமைப்பு

சென்னை: சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆராய ஐஐடி குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை நிபுணர்களை கொண்ட ஐஐடி குழு விரைவில் கட்டடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: