75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து

சென்னை: 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது. தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: