மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் பூம்புகார் மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களை தரங்கம்பாடி மீனவர்கள் சுற்றி வளைத்தனர்.

Related Stories: