சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
* பழநி தண்டாயுதபாணி கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:
* பழநி தண்டாயுதபாணி கோயில் மூலம் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.