பப்ஜி மதனுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது சைபர் கிரைம் போலீசார்

சென்னை: பப்ஜி மதன் வழக்கில், 1600 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கையை சைபர் கிரைம் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கொரோனா ஊரடங்கில் பலருக்கும் உதவி செய்வதாக பொய் கூறி, 2,848 நபர்களிடம் இருந்து ரூ.2.89 கோடி வாங்கியிருப்பதாக மதன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: