கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது.: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கொரோனா 3-வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் காவல்துறையின் பணி முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: