சென்னை 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு நடக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் Aug 10, 2021 அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை: நடப்பாண்டில் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் ஒன்றிய அரசு அறிவிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு நடக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்