மத்திய அரசின் தொல்லியல்துறை கல்வெட்டுப்பிரிவில் தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்: வைகோ

சென்னை: மத்திய அரசின் தொல்லியல்துறை கல்வெட்டுப்பிரிவில்  தமிழ் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மிக குறைந்த கல்வெட்டுகள் உள்ள சம்ஸ்கிருத மொழிக்கு தரும் முக்கியதுவத்தை தமிழ் மொழிக்கும் தரவேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். கல்வெட்டுகளை படித்துபுரிந்து வரலாற்றோடு இணைத்து நூல் வெளியிடும் திறமையானவர்கள் குறைந்து  வருகின்றனர் என வைகோ கூறியுள்ளார்.

Related Stories: