இந்தியா உ.பி.யில் நடக்கவிருந்த மோட்டார் வாகன கண்காட்சி ஒத்திவைப்பு Aug 02, 2021 யு. RB மோட்டார் வாகன கண்காட்சி உ.பி.: கிரேட்டர் நொய்டாவில் 2022 பிப் 2-9 தேதி வரை நடக்கவிருந்த மோட்டார் வாகன கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தினமும் 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்பதால் கொரோனா அச்சம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி