போதைப் பொருட்கள் உற்பத்திக்கு தடை செய்யப்பட்டதை உறுதி செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: போதைப் பொருட்கள் உற்பத்திக்கு தடை செய்யப்பட்டதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டதை உறுதி செய்திட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: