969 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை : சீமா அகர்வால்

சென்னை: 969 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை என சீமா அகர்வால் தெரிவித்தார். சென்னையில் காவலர் உடற்தகுதி தேர்வை ஆய்வு செய்த சீருடை பணியாளர் தேவாணைய கூடுதல் டிஜிபி பேட்டியளித்தார். 

Related Stories: