பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திப்பு

சென்னை: பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளனர். ஓபிஎஸ் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் ஈபிஎஸ் இன்றிரவு டெல்லி செல்கிறார். கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

Related Stories: