அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரணை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர். பதவியில் இருந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் மற்றும் டெண்டர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்துக்கள் முறையாக வாங்கியுள்ளாரா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: