கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய அரசு விரைந்து முடிவு எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கிரீமிலேயர் வரம்பை உயர்த்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது

எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: