தமிழி, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்தவருக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: தமிழி, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்தவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். வள்ளுவரை தமிழ் எழுத்துகளால் ஓவிய காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று தெரிவித்துள்ளார். கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 எழுத்துகளால் ஓவியம் வரைந்துள்ளார்.

Related Stories: