தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: