திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புலியூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புலியூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உமேஷ், பிரகாஷ், ராகேஷ் ஆகியோரை கைது செய்த போலீஸ் 3 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.  

Related Stories: