சென்னை தமிழ்நாட்டில் 20 மையங்களில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும் என அறிவிப்பு Jul 20, 2021 2வது நிலைக் காவல் பணியிடங்கள் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் 20 மையங்களில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறவுள்ளது. 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜூலை 26-ல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் உடற்தகுதி தோ்வு, உடல்திறன் போட்டிகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்