தமிழ்நாட்டில் 20 மையங்களில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 20 மையங்களில் 2-ம் நிலைக் காவலர் பணியிடத்துக்கான பொதுத்தேர்வு ஜூலை 26-ல் நடைபெறவுள்ளது. 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பொதுத்தேர்வும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜூலை 26-ல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் உடற்தகுதி தோ்வு, உடல்திறன் போட்டிகளும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதத்தை  www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: