தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளித்தது நீதியரசர் முருகேசன் குழு

சென்னை: தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதியரசர் முருகேசன் குழு அறிக்கை அளித்தது. தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய குழு அமைக்கப்பட்டது. தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிப்பதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என குழ ஆய்வு நடத்தியது.

Related Stories: