குற்றம் கோவை மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை: 5 பேர் கைது Jul 20, 2021 கோயம்புத்தூர் கோவை: கோவை மாவட்டம் போத்தனூர், குனியமுத்தூரில் போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவை போத்தனூர் பகுதியில் போதை ஊசி கும்பலைச் செர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு