தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான விரலி மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான 4,900 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்துள்ளனர்.

Related Stories: