குற்றம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான விரலி மஞ்சள் பறிமுதல் Jul 20, 2021 தூத்துக்குடி இலங்கை தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான 4,900 கிலோ விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம் ஓடக்கரை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு