பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யகோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யகோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. செவிவழி தகவலின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை என மனைவி தரப்பில் வாதம் செய்யப்பட்டு வருகிறது. 

Related Stories: