சுருக்குமடி வலை விவகாரம்.: மீனவர்களை அரசு அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும்.: டிடிவி தினகரன்

சென்னை: சுருக்குமடி வலை விவகாரத்தில் போராடும் மீனவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப்பேசி தீர்வு காணவும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் போராடி வருகின்றனர்.

Related Stories: