தமிழகம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத ஜவுளி கடைக்கு சீல் Jul 19, 2021 சிங்களம் மாவட்டம் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை கடையில் சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்து மக்களை ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உயர்நிலை ஆணையம் ஒப்புதல்!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் எதிரொலி: கடலுக்கு செல்லும் வழிகளில் கயிறு கட்டி தடை விதிப்பு: கடற்கரையில் சுற்றித்திரிபவர்களை எச்சரிக்கும் போலீஸ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், துணைத் தேர்வுக்கு மே16 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்