அதிமுக ஆட்சியில் தான் கிருஷ்ணகிரியில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைத்தது.: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: அதிமுக ஆட்சியில் தான் கிருஷ்ணகிரியில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைத்தது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். உண்மை இவ்வாறாக இருக்க எதுவும் அறியாதது போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை உள்ளது. மேலும் தற்போது தான் புதிதாக செயல்படுத்துவது போன்ற ஒரு மாயையை உருவாக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: