சென்னை காசிமேடு துறைமுகத்தில் தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பு சார்பில் ஆர்பாட்டம்

சென்னை: சென்னை காசிமேடு துறைமுகத்தில் தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் பேரமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய கடல்வள மசோதவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி மீனவர் கூட்டமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: