கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி தாக்கி முதியவர் உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி தாக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். முதுகுளி கிராமத்தில் புலி தாக்கி முதியவர் கிருஷ்ணன் இறந்த நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

Related Stories: