கேரளாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவர் கைது : ஒரு டன் அரிசி பறிமுதல்

தென்காசி: கேரளாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி அருகே போலீசாரின் வாகன சோதனையில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட மாரியப்பன், ராமர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: