குற்றம் கேரளாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவர் கைது : ஒரு டன் அரிசி பறிமுதல் Jul 17, 2021 கேரளா தென்காசி: கேரளாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென்காசி அருகே போலீசாரின் வாகன சோதனையில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட மாரியப்பன், ராமர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்