தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 400 லிட்டராக உயர்கிறது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் உள்ள மீனவர்களின் நாட்டுப்படகு மானிய டீசல் அளவு 300 லிருந்து 400 லிட்டராக உயர்கிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் திட்டத்தை அறிவிக்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: