குற்றம் திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தல்காரர்கள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது Jul 15, 2021 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாயுடுபேட்டையில் கஞ்சா கடத்தல்காரர்கள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வந்த 120 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு