ஓசூர் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.6.2 கோடி மதிப்புள்ள 8.3 டன் செம்மரங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி: ஓசூர் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த ரூ.6.2 கோடி மதிப்புள்ள 8.3 டன் செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் செம்மரங்களை கடத்தி வந்த பெங்களூருவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: