மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும்.: திருமாவளவன்

சென்னை: மேகதாது அணை பிரச்சனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நியாயத்தை வலியுறுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: