திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ரஜினி பாண்டியன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ரஜினி பாண்டியன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேஷ், மகாதேவன், பிரதீப், சம்பத், கார்த்தி, ஆனந்த், சிதம்பரம் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Related Stories: