தமிழகம் திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ உட்பட 16 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் Jul 11, 2021 திருச்சி லால்குடி காவல் நிலையம் திருச்சி: திருச்சி லால்குடி காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.ஐ உட்பட 16 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். எஸ்.பி ஆய்வின்போது பதிவேடுகளை பராமரிக்காதவர்கள், பணியிடத்தில் இல்லாதவர்களை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அதிகாலையில் மிதமான மழை; தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்
நெல்லை மாவட்ட காங். தலைவர் மரணம் தங்கபாலு, ரூபி மனோகரன் உட்பட 10 பேரிடம் போலீஸ் விசாரணை: 5 நாட்கள் கடந்தும் அவிழாத மர்மம்
கஞ்சா கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளில் வடமாநிலங்களை சேர்ந்த 2,486 பேர் கைது: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, காட்டேஜ், லாட்ஜ்களில் புக்கிங் ரத்து
குமரியில் 8 பேர் பலியான சம்பவம் எதிரொலி கடற்கரை செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: அலைகள் சீற்றம் தொடர்வதால் லெமூர் பீச் தற்காலிக மூடல்