அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விரைவுப் பேருந்துகளுக்கு 3 ஆண்டுகள் இயங்கலாம் அல்லது 7 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என கட்டுப்பாடு இருந்தது.

Related Stories: