நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு: ஒன்றிய அரசு எதிர்ப்பு

சென்னை: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு குழு அமைந்திருப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம் தெரிவித்துள்ளது.

Related Stories: