சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்களில் சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து வீடு திரும்பினார். இதை தொடர்ந்து தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்தார்.