தனது பெயரில் சமூக வலைத்தளங்களில் மர்மநபர்கள் கருத்து வெளியிடுவதை தடுக்க கோரி தங்கர்பச்சன் மனு

சென்னை: தனது பெயரில் சமூக வலைத்தளங்களில் மர்மநபர்கள் கருத்து வெளியிடுவதை தடுக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சன் மனு அளித்துள்ளார். யாரோ சில நபர்கள் தனது பெயரில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவதால் தமக்கு களங்கம் ஏற்படுவதாக புகார் அளித்துள்ளார்.

Related Stories: