காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: மின்னணு முறையில் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதம் இல்லாத முறையில் மேற்கொள்ள திட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கையடக்க கணினி(டேப்லட்) வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: