ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை போக்சோ வழக்கில் கைது செய்தது சிபிசிஐடி

சென்னை: பாலியல் புகாரில் சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் கெபிராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: