ஆவின் பணி முறைகேடு பற்றி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..!!

சென்னை: ஆவின் பணி முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. ராஜேந்திர பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: