கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி வளாகத்தில் 55 மர்ம மரணங்கள் நடந்துள்ளன!: த.பெ.தி.க.

சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி வளாகத்தில் கிட்டத்தட்ட 55 மர்ம மரணங்கள் நடந்துள்ளன என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 8 மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2019ல் பாத்திமா லத்தீப் என்ற மாணவி மர்ம மரணத்துக்கும் தீண்டாமை காரணமாக கூறப்பட்டது. மர்ம மரணங்கள், உதவி பேராசிரியர் விபின் வைத்துள்ள தீண்டாமை புகார் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: