இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: