கிண்டியில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கிண்டியில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளார். கிங் மருத்துவமனையில் பன்னாட்டு தடுப்பூசி மைய கட்டிடத்தையும் தொடங்கி வைத்து முதலமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

Related Stories: