சென்னை காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி Jun 29, 2021 காவிரி சென்னை அமைச்சர் கே.என் நேரு சென்னை: காவிரியாற்றின் உபரிநீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்துள்ளார். இதனையடுத்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூர் பகுதி முழுவதும் கஞ்சா விற்பனை அமோகம்: மாணவர்கள், இளைஞர்களை காப்பாற்ற பொதுமக்கள் கோரிக்கை
மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் நூலகம், ரேஷன் கடை அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தொடங்கியது: குடிநீர் வாரியம் தகவல்
நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு
சென்னையின் 200 வார்டுகளிலும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்